சமீபத்தில் ஒரு நிறுவனம், சென்னையில் தங்கள் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தது.
விஷயம் அறிந்ததும் ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக் குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. அந்த நேரம் பார்த்து மகா குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. அவ்வளவுதான்... நெருக்கித் தள்ளியபடி ஸ்ரேயாவை சூழ்ந்தன
விழா ஏற்பாட்டாளர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
கூட்டத்தில் சிக்கிய ஸ்ரேயாவை சிலர் இழுக்கவும் கிள்ளவும் முயன்றனர். அவர்கள் பிடியில் தவித்தார் ஸ்ரேயா. ஒரு வழியாக விழா அமைப்பாளர்கள் ரசிகர்களை தள்ளி விட்டு ஸ்ரேயாவை மீட்டனர்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத ஸ்ரேயா, திட்டிக் கொண்டே விழாவிலிருந்து பாதியில் வெளியேறினார்.

Thursday, October 21, 2010
Sunday, October 17, 2010
Thamanna gets wild when she was asked that she demanding heavy salary
There were news that Thamanna was furious when she was asked that she was demanding whooping salary and most of the producers are reluctant to her sign her. When asked Thamanna about this , she said,” I am currently acting with Karthi in Siruthai, with Allu Arjun and Naga Chaitanya in a Telugu film.
Next I am acting with Dhanush in Tamil film and with Junior NTR in a Telugu film. The shooting of both the film is to commence soon. I am currently I am acting in six films. There is no call sheet till next year. In between some people have approached for call sheets.
I explained them their positions. They asked me call sheet from January at least. I said that was also not possible. Keeping this in mind they are saying that I am demanding Rs 1 Crore. I don’t want to blame anybody for this. I did not become heroine overnight. I have overworked so hard to reach this heights.”
Next I am acting with Dhanush in Tamil film and with Junior NTR in a Telugu film. The shooting of both the film is to commence soon. I am currently I am acting in six films. There is no call sheet till next year. In between some people have approached for call sheets.
I explained them their positions. They asked me call sheet from January at least. I said that was also not possible. Keeping this in mind they are saying that I am demanding Rs 1 Crore. I don’t want to blame anybody for this. I did not become heroine overnight. I have overworked so hard to reach this heights.”
Oviya flooded with offers
Oviya has not grabbed the offers she received .Kerala beauty Oviya made her debut in film Kalavani and after this She was loaded with offers. Oviya who has changed her original name Helen for the movie Kalavani donned the village girl.
Her action not only attracted the audience but also the people of Tamil cinema. The result, Oviya was flooded with offers. Oviya instead of utilizing her offers, waited for good offer like Kalavani has now she has signed for the film title Sevvannu.
New face Aman is doing the lead role and Jeevan is directing the film. Oviya who had donned the role of village girl in first film is donning the looks modern attires in the film. Oviya is fully confident that the film will do well at the box office and also planning to settle in Chennai.
Saturday, October 16, 2010
நிராகரித்தாரா நயனதாரா?
சிரஞ்சீவியின் 149வது படத்தில் நடிக்க நயனதாரா மறுத்ததாக செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று நயனதாரா மறுத்துள்ளார்.
தமிழை விட தற்போது தெலுங்கில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார் நயனதாரா. காரணம், தமிழ் படம் என்றால் ஷூட்டிங்குக்காக சென்னை வர வேண்டும். வந்த இடத்தில் தேவையில்லாத வம்புகளை சந்திக்க நேரிடும். எதற்கு வம்பு என்றுதான் ஆந்திரா பக்கமே ஒதுங்கியிருக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் நயனதாரா
இதுகுறித்து ஏவி.எம். ஸ்டுடியோவில் பில்லா படப்பிடிப்புக்காக வந்திருந்த நயனதாராவிடம் கேட்டோம். அப்போது நயனதாரா நமக்காக அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் கூறுகையில், சிம்புவுடன் எனக்கிருந்த நட்பு முறிந்தவுடன் ஆளாளுக்கு இஷ்டத்திற்கு என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.
அடிப்படையே இல்லாத பல வதந்திகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளுகிறார்கள். இது சரியான ஜர்னலிசம் அல்ல. என்னிடம் ஒரு வார்த்தை கூட உறுதி செய்து கொள்ளாமல் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள்.
நான் நல்ல ஒழுக்கமுள்ள, கலாச்சாரங்களை மதிக்கக் கூடிய குடும்பத்திலிருந்து வந்த பெண். ஆனால் என்னைப் பற்றி ஏன் இப்படி தவறான செய்திளையே வெளியிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
தெலுங்கில் நான் இன்னும் ஒரு வளரும் நடிகைதான். தெலுங்கில் எனது நிலை என்ன என்று எனக்குத் தெரியும். அதேபோல சிரஞ்சீவி போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இருக்கும் அந்தஸ்தும் எனக்குப் புரியும்.
அப்படி இருக்கையில் நான் எப்படி சிரஞ்சீவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுப்பேன்? உண்மையில் என்னிடம் அப்படி ஒரு வாய்ப்பே வரவில்லை. ஒருவேளை சிரஞ்சீவியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், மெகா ஸ்டாருடன் இணையும் அதிர்ஷ்டக்காரப் பெண்ணாக நான் இருப்பேன் என்றார் நயனதாரா.
பில்லா பக்கம் பேச்சைத் திருப்பினோம். நான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர் ரஜினி சார் நடித்த பில்லாவை பார்த்தேன். அதில் ஸ்ரீபிரியாவும், பிரவீணாவும் நடித்த நடிப்பைப் பார்த்து அசந்து போய் விட்டேன்.
இப்போது அஜீத் நடிப்பில் உருவாகும் பில்லாவில் என்னுடன் நமீதாவும் நடிக்கிறார். அவர் பிரவீணா கேரக்டரில் நடிக்கிறார். நான் ஸ்ரீபிரியா வேடத்தில் நடிக்கிறேன்.
அஜீத் ஒரு சிறந்த நடிகர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஸ்பெஷல் நடிகர் அவர். கடினமான உழைப்பாளி, தீவிரமாக செயல்படக் கூடியவர். தொழில் பக்தியும், சிறந்த நடிப்பாற்றலும் கொண்ட அஜீத் போன்றவர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் போன்றவர்களுக்கு சந்தோஷமான விஷயம்.
பில்லா யூனிட்டார் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். நான் பாதுகாப்பாக உணர்கிறேன். சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் நயனதாரா.
இப்போது நயனதாராவிடம் தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளனவாம்.
தமிழை விட தற்போது தெலுங்கில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார் நயனதாரா. காரணம், தமிழ் படம் என்றால் ஷூட்டிங்குக்காக சென்னை வர வேண்டும். வந்த இடத்தில் தேவையில்லாத வம்புகளை சந்திக்க நேரிடும். எதற்கு வம்பு என்றுதான் ஆந்திரா பக்கமே ஒதுங்கியிருக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் நயனதாரா
இதுகுறித்து ஏவி.எம். ஸ்டுடியோவில் பில்லா படப்பிடிப்புக்காக வந்திருந்த நயனதாராவிடம் கேட்டோம். அப்போது நயனதாரா நமக்காக அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் கூறுகையில், சிம்புவுடன் எனக்கிருந்த நட்பு முறிந்தவுடன் ஆளாளுக்கு இஷ்டத்திற்கு என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.
அடிப்படையே இல்லாத பல வதந்திகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளுகிறார்கள். இது சரியான ஜர்னலிசம் அல்ல. என்னிடம் ஒரு வார்த்தை கூட உறுதி செய்து கொள்ளாமல் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள்.
நான் நல்ல ஒழுக்கமுள்ள, கலாச்சாரங்களை மதிக்கக் கூடிய குடும்பத்திலிருந்து வந்த பெண். ஆனால் என்னைப் பற்றி ஏன் இப்படி தவறான செய்திளையே வெளியிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
தெலுங்கில் நான் இன்னும் ஒரு வளரும் நடிகைதான். தெலுங்கில் எனது நிலை என்ன என்று எனக்குத் தெரியும். அதேபோல சிரஞ்சீவி போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இருக்கும் அந்தஸ்தும் எனக்குப் புரியும்.
அப்படி இருக்கையில் நான் எப்படி சிரஞ்சீவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுப்பேன்? உண்மையில் என்னிடம் அப்படி ஒரு வாய்ப்பே வரவில்லை. ஒருவேளை சிரஞ்சீவியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், மெகா ஸ்டாருடன் இணையும் அதிர்ஷ்டக்காரப் பெண்ணாக நான் இருப்பேன் என்றார் நயனதாரா.
பில்லா பக்கம் பேச்சைத் திருப்பினோம். நான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர் ரஜினி சார் நடித்த பில்லாவை பார்த்தேன். அதில் ஸ்ரீபிரியாவும், பிரவீணாவும் நடித்த நடிப்பைப் பார்த்து அசந்து போய் விட்டேன்.
இப்போது அஜீத் நடிப்பில் உருவாகும் பில்லாவில் என்னுடன் நமீதாவும் நடிக்கிறார். அவர் பிரவீணா கேரக்டரில் நடிக்கிறார். நான் ஸ்ரீபிரியா வேடத்தில் நடிக்கிறேன்.
அஜீத் ஒரு சிறந்த நடிகர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஸ்பெஷல் நடிகர் அவர். கடினமான உழைப்பாளி, தீவிரமாக செயல்படக் கூடியவர். தொழில் பக்தியும், சிறந்த நடிப்பாற்றலும் கொண்ட அஜீத் போன்றவர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் போன்றவர்களுக்கு சந்தோஷமான விஷயம்.
பில்லா யூனிட்டார் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். நான் பாதுகாப்பாக உணர்கிறேன். சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் நயனதாரா.
இப்போது நயனதாராவிடம் தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளனவாம்.
வீட்டுக்கு வர மறுப்பு... ரம்லத்தைப் பிரிகிறார் பிரபு தேவா
நயன்தாராவை திருமணம் என்ற நோக்கத்தில், முதல் மனைவி ரம்லத்தைப் பிரிய முடிவெடுத்த பிரபு தேவா, இனி வீட்டுக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
ரம்லத் மற்றும் அவரது நலம் விரும்பிகள் பலமுறை அழைத்தும் வர மறுத்து விட்டாராம்.
அண்ணா நகரில் பிரபு தேவாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. தரை தளத்தில் உள்ள வீடு பிரபுதேவா பெயரிலும் முதல் தள வீடு ரம்லத் பெயரிலும் உள்ளது. தரை தளம் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடியில்தான் மனைவி குழந்தைகளுடன் வசித்தார்.
முதல் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்த போது ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அந்த குழந்தை இறந்த போது பிரபுதேவாவுக்கு ஆறுதல் சொல்ல அவ் வீட்டுக்கு நயன்தாரா வந்தார். அதன் பிறகு வாடகை வீட்டை காலி செய்து விட்டு அண்ணா நகரில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்தார்கள்.
ஆனால் தற்போது அவர் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆகிறதாம். நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்து வீட்டுக்கு போவதையும் நிறுத்தி விட்டாராம்.
ரம்லத் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ரம்லத் நம்பரை பார்த்ததும் எடுக்க மறுக்கிறாராம். உறவினர்களை அவரிடம் தொடர்பு கொண்டு பேச வைத்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனாலும் வரவில்லை. இனி ரம்லத் வீட்டுக்கு வரும் எண்ணமில்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டாராம்.
உருமி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. சந்தோஷ்சிவன் இயக்கும் இப்படத்தில் பிருதிவிராஜூம், பிரபு தேவாவும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட பிரபுதேவா வீட்டுக்கு வரவில்லை. நயன்தாராவுடன் ஆந்திராவில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளாராம்.
நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்ததை ரம்லத் கடுமையாக அறிக்கைகள் விட்டு கண்டிக்கவில்லை. போலீசில் புகார் அளிக்கவில்லை. போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ரம்லத்தின் இந்த மவுனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட பிரபுதேவா, இப்போது அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சின்னத்திரையில் கஸ்தூரி!?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் நடிகை கஸ்தூரி. ஆனால் அந்தப்படம் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டதாலும், வேறு எந்த இயக்குநரும் புதிய வாய்ப்புகள் தரத் தயாராக இல்லாததாலும் இப்போது சின்னத் திரைப்பக்கம் ஒதுங்கிவிட்டார் அம்மணி.
பிரபல சின்னத்திரை இயக்குநர்கள் பலர் இவரை அணுகி கதைச் சொல்லி இருக்கிறார்களாம்.
ஆனாலும் உடனடியாக ஓகே சொல்லும் மூடில் இல்லையாம் கஸ்தூரி. இன்னும் சில தினங்கள் பொறுத்துப் பார்ப்போம்... அப்படியும் சினிமா வாய்ப்பு வராவிட்டால், சின்னத் திரைக்குப் போய்விடுவோம் என்று கூறி வருகிறாராம்.
குறிப்பிட்ட முன்னணி சேனல் ஒன்று சீரியலுக்கான நேரத்தை ஒதுக்கித் தந்த பிறகே சீரியல் ஆரம்பமாகும் என்கிறார்கள். அதுவரை வாய்ப்பு தேட டைம் இருக்கிறதல்லவா!
சும்மா இருந்தால் வருமா பெரிய திரை வாய்ப்பு? இதற்காக தனது புதிய படங்கள் அடங்கிய ஆல்பத்தை ஒரு கோடம்பாக்க மேனேஜர் மூலம் எல்லாருக்கும் கொடுத்தனுப்பி வருகிறாராம்.
மீனா 6 மாத கர்ப்பம்!!
நடிகை மீனா ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். தாயாகப் போவதை நினைத்து பெருமிதமாகவும் சந்தோஷமாகவும் உள்ளதாக மீனா தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாவுக்கும் சாப்ட்வேர் எஞ்ஜீனியர் வித்யாசாகருக்கும் கடந்த வருடம் ஜூலையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் பெங்களூரில் கணவன் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
பிறகு மீண்டும் சென்னைக்கே வந்துவிட்ட மீனா, திரும்பவும் சினிமாவில் நடித்தார். இதனால் மீனாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினியின் மகள் சௌந்தர்யா திருமணத்தில் கணவருடன் ஜோடியாகப் வந்திருந்தார் மீனா.
அப்போதுதான் மீனா கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. விசாரித்த போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மீனாவின் தாய் மல்லிகா தெரிவித்தார்.
மீனா கூறுகையில், தற்போது பெங்களூரில் கணவருடன் தங்கியுள்ளதாகவும் டாக்டரிடம் தினமும் பரிசோதனை செய்து குழந்தையை சுகமாக பெற்றெடுக்கும் ஆர்வத்தில் உள்ளதாகவும் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)